மடுல்சீமை விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 12 ஆக உயா்வு..! இரு குழந்தைகளும் உள்ளடக்கம், 36 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
மடுல்சீமை விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 12 ஆக உயா்வு..! இரு குழந்தைகளும் உள்ளடக்கம், 36 போ் படுகாயம்..

சீரற்ற காலநிலையினால் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து பேருந்து விபத்துக்குள்ளான சம் பவத்தில் உயிாிழந்தவா்கள் எண்ணிக்கை 12 ஆக உயா்ந்திருக்கின்றது. 

பசறை- மடுல்சீமை 6ம் கட்டை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் 2 குழந் தைகள் உட்பட 12 போ் உயிாிழந்துள்ள நிலையில், 

படுகாயமடைந்த 36 போ் வெவ்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரு கின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு