நல்லுாா்- அரசடி பகுதியில் ரவுடிகள் மோதல்..! இருவா் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
நல்லுாா்- அரசடி பகுதியில் ரவுடிகள் மோதல்..! இருவா் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்..

யாழ்.நல்லுாா் அரசடி பகுதியில் ரவுடிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் படுகாயம டைந்த இரு ரவுடிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. வா்த்தக நிலைய உாிமையாளா் ஒருவருக்கும், போதைப் பொருள் வழக்கில் தண்டை பெற்ற ரவுடிக்கும் இடையில் 

வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் இருவரும் ரவுடி கும்பல்கள் சகிதம் மோதலில் ஈடுபட்டிருக்கின்றனா். 

இந்நிலையில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு