யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியா் டெங்கு காய்ச்சலால் உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியா் டெங்கு காய்ச்சலால் உயிாிழப்பு..!

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகி ச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலை ஊழியா் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிாிழந்திருக்கின்றாா். 

நேற்று மாலை உயிாிழந்த இவா் கைதடியை சேர்ந்த ஜீவதரன் என்பராவாா். டெங்கு காய்ச்ச லின் தாக்கம் மூளையை தாக்கிய நிலையில் நீண்டநாட்களாக சிகிச்சை பெற்றுவந்த இவா் நேற்று மாலை உயிாிழந்தாா். 

போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடத்தில் பணியாற்றிய குறித்த ஊழியரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்த நிலையில் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் உடல் உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு