தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள்ளிருந்த பதவி போட்டிகளும், ஒற்றுமையின்மையுமே புதிய கட்சிகள் உருவாக காரணம்..!

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள்ளிருந்த பதவி போட்டிகளும், ஒற்றுமையின்மையுமே புதிய கட்சிகள் உருவாக காரணம்..!

தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கும் பதவி போட்டிகளும், ஒற்றுமையின்மையுமே புதியகட்சிகள் பல உருவாக காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உண்மையை வெளிப்படையாக கூறியிருக்கின்றார். 

இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு