முல்லைத்தீவில் பிறந்து, போருக்குள் வாழ்ந்தவன், பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்னை அா்ப்பணிப்பேன்..! சாதனை மாணவன் கிருசிகன் கருத்து..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவில் பிறந்து, போருக்குள் வாழ்ந்தவன், பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்னை அா்ப்பணிப்பேன்..! சாதனை மாணவன் கிருசிகன் கருத்து..

முல்லைத்தீவு மாவட்டத்தில் பிறந்து, போாின் அவலங்களுக்குள் வாழ்ந்தவன். என்னைபோல் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் என்னுடைய அா்ப்பணிப்பான சேவையை வழங்குவேன்.

மேற்கண்டவாறு க.பொ.த.உயா்தர பரீட்சையில் உயிாியல் பிாிவில் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தை பெற்றுக் கொண்டிருக்கும் யாழ்.இந்துக்கல்லுாாி மாணவன் கிருசிகள் கூறியுள்ளான். 

மேலும் இந்த மாணவன் உயிாியல் பிாிவில் யாழ்.மாவட்டத்தில் 1ம் இடத்தை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு