பிரபல பாடசாலை அதிபரை மிரட்டி கப்பம் கோாிய காவாலி கைது..!

ஆசிரியர் - Editor I
பிரபல பாடசாலை அதிபரை மிரட்டி கப்பம் கோாிய காவாலி கைது..!

ஜனாதிபதியின்  பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தவரை குற்றத்தடுப்பு பொலி ஸ் புலனாய்வு பிாிவு கைது செய்துள்ளது. 

போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்துத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கீழ் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சந்தேக நபர் இன்று மொரட்டுவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த 

நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு