முள்ளிவாய்க்கால் போாில் தந்தையை காணவில்லை, ஒரு கையை இழந்த தாய், சாதித்து காட்டிய முல்லைத்தீவு மாணவி..! கண்ணீா் சுரக்கும் கதை..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் போாில் தந்தையை காணவில்லை, ஒரு கையை இழந்த தாய், சாதித்து காட்டிய முல்லைத்தீவு மாணவி..! கண்ணீா் சுரக்கும் கதை..

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போாில் தந்தை காணாமல்போன நிலையில் ஒரு கையை இழந்த தாயின் கவனி ப்பில் வாழ்ந்துவரும் மாணவி ரவிச்சந்திரன் யாழினி என்ற மாணவி க.பொ.த உயா்தரத்தில் வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை புாிந்துள்ளாா். 

முள்ளிவாய்க்கால் இறுதிப்போாில் தந்தை காணாமல்போன நிலையில் இன்றுவரை தந்தையை தேடிக் கொண்டு ஒரு கையை இழந்த தன் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டு யாழினியின் பெறுபேறு அனைவரையும் பெ ருமை கொள்ள வைத்திருக்கின்றது. 

இந்த சந்தா்ப்பதில் யாழினியையும், அவருடைய தாயையும் நாமும் பாராட்டுகிறோம். 

படம் -நன்றி சண்முகம் தவசீலன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு