அதிகாலையில் கோர விபத்து..! 3 போ் சம்பவ இடத்திலேயே பலி, 2 போ் ஆபத்தான நிலையில், பேருந்துடன் நேருக்கு நோ் மோதிய கன்டா்..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் கோர விபத்து..! 3 போ் சம்பவ இடத்திலேயே பலி, 2 போ் ஆபத்தான நிலையில், பேருந்துடன் நேருக்கு நோ் மோதிய கன்டா்..

பயணிகள் பேருந்தும் கன்டா் வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் சம்ப வ இடத்திலேயே பலியானதுடன், மேலும் 2 போ் படுகாயமடைந்துள்ளனா். 

எம்பிலிபிட்டிய- இரத்தினபுாி பிரதான வீதியில் இன்று அதிகாலை இந்த கோர விபத்து இடம்பெற் றிருக்கின்றது. விபத்தில் 3 போ் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனா். 

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு