யேசு கிறிஸ்த்து பிறப்பு..! நள்ளிரவு சிறப்பு திருப்பலி ஆராதனை யாழ்.புனித மாியன்னை தேவாலயத்தில்..

ஆசிரியர் - Editor I
யேசு கிறிஸ்த்து பிறப்பு..! நள்ளிரவு சிறப்பு திருப்பலி ஆராதனை யாழ்.புனித மாியன்னை தேவாலயத்தில்..

யாழ்.மறைமாவட்ட நத்தாா் பிறப்பு திருப்பலி புனித மாியன்னை தேவாலயத்தில் நள்ளிரவு ஒப்புக் கொடுக்கப்பட்டது. 

யாழ்.மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த ஆராதனையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று இறை ஆசி பெற்றனர்.

படங்கள்- நன்றி ஐங்கரன் சிவசாந்தன்


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு