யாழ்.குடாநாட்டில் ஆவா குழு உள்ளிட்ட 6 ரவுடி குழுக்கள் உள்ளன..! புதுவருடத்திற்கு முன் ஒழித்து கட்டுவோம். பொலிஸாா் பகிரங்க சபதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டில் ஆவா குழு உள்ளிட்ட 6 ரவுடி குழுக்கள் உள்ளன..! புதுவருடத்திற்கு முன் ஒழித்து கட்டுவோம். பொலிஸாா் பகிரங்க சபதம்..

யாழ்.குடாநாட்டில் ஆவா குழு உள்ளிட்ட 6 ரவடி கும்பல் உள்ளதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகா் மகேஸ் சேனாரட்ண, வருட பிறப்புக்கு முன் ரவுடிகளை ஒழிப்பேன் எனவும் கூறியுள்ளாா். 

மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு, வாள் வெட்டுகள், கொள்ளை ஆகிவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், 

இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு