தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்தா தோ்தலில் நிற்கபோகிறீா்கள்..? பிரதமாின் நகைப்புடனான கேள்விக்கு மனோ பதில்..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்தா தோ்தலில் நிற்கபோகிறீா்கள்..? பிரதமாின் நகைப்புடனான கேள்விக்கு மனோ பதில்..

நாடாளுமன்ற தோ்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடப்போகிறீா்களா? என பிரதமா் மஹிந்த ராஜபக்ஸ எழுப்பிய சற்றே நகைப்புடனான கேள்விக்கு முன்னாள் அமை ச்சா் மனோகணேசன் தகுந்த பதில் வழங்கியுள்ளாா். 

மனோ கணே­சனின் பிறந்த தினத்தை முன்­னிட்டு அவ­ருக்கு வாழ்த்து தெரி­வித்த போதே பிர­தமர் இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்ளார். தொலை­பே­சியில் மனோ கணே­ச­னுக்கு வாழ்த்து தெரி­வித்த பிர­தமர் பொதுத் தேர்­தலில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் போட்­டி­யிடப் போகின்­றீர்­களா ?

அல்­லது எங்­க­ளுடன் போட்­டி­யி­டப்­போ­கின்­றீர்­களா? அல்­லது தனித்து போட்­டி­யி­டப்­போ­கின்­றீர்­ களா? என்று கேள்வி எழுப்­பி­யுள்ளார். இதற்கு பதி­ல­ளித்த மனோ கணேசன் தமிழ் தேசி­யக்­கூட்­ட­ மைப்­புடன் ஏன் நான் போட்­டி­யி­ட­வேண்டும். எம்மிடம் கட்சி உள்ளது. 

நாம் தனியாகவும் போட்டியிட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு