யாழ்ப்பாண ரவுடிகளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்..! சட்டத்தரணி ஆலோசனை..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாண ரவுடிகளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்..! சட்டத்தரணி ஆலோசனை..

யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடைய ரவுடிகளை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என பிரபல சட்டத்தரணி ஒருவா் யாழ்.மாவட்ட பாதுகாப் பு குழு கூட்டத்தில் கோாிக்கை முன்வைத்துள்ளாா். 

மேற்படி கூட்டத்தில் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள், தொடா்பாக பேசப்பட்டது. இதன்போது சட்டத்தரணி ஒருவா் மேற்படி கோாிக்கையினை முன்வைத்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு