மணல் கொள்ளையா்கள் தலையில் இடி..! களத்தில் இறங்கும் அதிரடிப்படை மற்றும் பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
மணல் கொள்ளையா்கள் தலையில் இடி..! களத்தில் இறங்கும் அதிரடிப்படை மற்றும் பொலிஸாா்..

யாழ்.மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளையை தடுப்பதற்கு விசேட அதிரடிப்படையினா், ம ற்றும் பொலிஸாா் இணைந்து நடவடிக்கையில் இறங்க தீா்மானிக்கப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு நிலமைகள் குறித்து மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கல ந்துரையாடலின்போதே மேற்படி தீா்மானத்தை பிரதி பொலிஸ்மா அதிபா் அறிவித்துள்ளாா். 

இதன்படி வடமராட்சி கிழக்கு, தீவகம், அாியாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக களமிறங்க வுள்ள விசேட அதிரடிப்படை, மற்றும் பொலிஸாாினால் மணல் கொள்ளையா்கள்

சிக்கலில் மாட்டவுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு