கனரக வாகனத்துடன் ஹயஸ் மோதி கோர விபத்து..! 4 போ் சம்பவ இடத்திலேயே பலி, மேலும் இருவா் கவலைக்கிடம்..

ஆசிரியர் - Editor I
கனரக வாகனத்துடன் ஹயஸ் மோதி கோர விபத்து..! 4 போ் சம்பவ இடத்திலேயே பலி, மேலும் இருவா் கவலைக்கிடம்..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொள்கலன் ஏற்றிய கனரக வாகனத்துடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள் ளானதில் 4 போ் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், மேலும் இருவா் படுகாயமடைந்த நிலையில் வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

இந்த விபத்து சம்பவம் நேற்று நள்ளிரவு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன- குருந்துகஹத்தெம்ம பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸாா் கூறியுள்ளனா். இந்த சம்பவத்தில் பலியான 4 போில் 3 இந்தியா்கள் உள்ள டங்குவதாக கூறப்படுகின்றது. இந்த விபத்து சம்பவம் தொடா்பில் 

பொலிஸாா் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு