புகைரதம் முன் பாய்ந்து குடும்பஸ்த்தா் பலி..!

ஆசிரியர் - Editor I
புகைரதம் முன் பாய்ந்து குடும்பஸ்த்தா் பலி..!

புகைரதம் முன்பு விழுந்து குடும்பஸ்த்தா் ஒருவா் பாிதாபகரமாக பலியான சம்பவம் காலி ஹகவ த்த பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

தற்கொலை செய்து கொண்டுள்ளார். என பொலிஸாா் கூறியிருக்கின்றனா், இவ்வாறு உயிரிழந்தவர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த

41 வயதுடைய ஹேவாசம் எண்டேரகே நிலங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் சுற்றுலாத் துறையில் பணியாற்றி வந்தவர் எனவும் 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு