அதிகாலையில் பாரிய இராணுவ சுற்றிவளைப்பு..! நல்லூர் பகுதியில் போக்குவரத்து முடக்கப்பட்டு இராணுவம், பொலிஸ் குவிப்பு..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் பாரிய இராணுவ சுற்றிவளைப்பு..! நல்லூர் பகுதியில் போக்குவரத்து முடக்கப்பட்டு இராணுவம், பொலிஸ் குவிப்பு..

யாழ்.நல்லூர் பகுதியில் இன்று அதிகாலை இராணுவம், பொலிஸ், அதிரப்படை குவிக்கப்பட்டு பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடாத்தப்பட்டுள்ளது.

குடாநாட்டில் தொடரும் வாள்வெட்டு சம்பவங்கள், வழிப்பறி கொள்ளை சம்பவங்கள், மற்றும் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை இலக்கு வைத்து 

இந்த திடீர் சுற்றிவளைப்பு தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சந்தேகத்திற்கிடமான வீடுகள் சோதனையிடப்பட்டதுடன்,

சநதேகத்திற்கிடமான நபர்களிடம் விசாரணையும் நடாத்தப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு