வெளிநாடுகளிலிருந்து வரும் இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் குறித்து அவதானமாக இருங்கள்..! அரசாங்கம் எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
வெளிநாடுகளிலிருந்து வரும் இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் குறித்து அவதானமாக இருங்கள்..! அரசாங்கம் எச்சாிக்கை..

வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைதொலைபேசிகளுக்கு வரும் அழைப்புக்கள் தொடா்பாக அவதானமாக இருக்கும்படி அரசாங்கம் கேட்டுள்ளது. 

இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், பொது மக்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுத்துள்ளது. விசேடமாக மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவிலிருந்தும் 

அதிகமாக ஒரு முறை மாத்திரம் ஒலி எழுப்பி துண்டிக்கப்படும் அழைப்பின் பின்னர் அந்த இலக்கத்திற்கு மீண்டும் அழைப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் 

என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு