முஸ்லிம் உணவகத்தில் வேலை செய்த தமிழ் பெண் மீது மிருகத்தனமான தாக்குதல்..! பெருமளவு இளைஞா்கள் கூடியதால் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
முஸ்லிம் உணவகத்தில் வேலை செய்த தமிழ் பெண் மீது மிருகத்தனமான தாக்குதல்..! பெருமளவு இளைஞா்கள் கூடியதால் பதற்றம்..

வவுனியா- நகாில் உள்ள இஸ்லாமிய விடுதி ஒன்றில் பணியாற்றும் தமிழ் பெண் மீது மூா்க்கத்த னமாக தாக்குதல் நடத்திய கடை உாிமையாளாின் மகனுக்கு எதிராக பெருமளவு இளைஞா்கள் ஓன்று கூடிய நிலையில் நகாில் பதற்றமான சூழல் உருவானது. 

குறித்த வர்த்தக நிலையத்தில் கடமை புரியும் பெண் ஊழியர் வர்த்தக நிலையத்தில் உள்ள கண்ணாடி பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து, வர்தக நிலையத்தின் உரிமையாளரின் மகன் அந்த பெண்ணை நிலத்தில் தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியதாக 

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.இதனால் குறித்த பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டமையால் குறித்த பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், 

தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கபடும் நபரையும் குறித்த பெண்ணையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதன் பின்னர் குறித்த பகுதி வழமைக்கு திரும்பியதாக அங்கிருந்த இளைஞா்கள் தெரிவித்தனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு