யாழ்.மத்திய சிறைச்சிலை முன்னால் பெளத்த சமயத்தை அடையாளப்படுத்தும் சிலை..! இரகசிய திட்டம் அம்பலம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மத்திய சிறைச்சிலை முன்னால் பெளத்த சமயத்தை அடையாளப்படுத்தும் சிலை..! இரகசிய திட்டம் அம்பலம்..

யாழ்.மத்திய சிறைச்சாலைக்கு முன்பாக விஜயன் வருகையை குறிக்கும் வகையில் சிலை அமைக் கப்பட்டு நாளை காலை திறந்துவைக்கப்படவுள்ள தாக தெரியவருகிறது.

குறித்த சிலையினை கைதி ஒருவர் 5 அடிஉயரத்தி ல் அமைத்துள்ளதாகவும் இந்த சிலை இன்று இரவு வெளியில் எடுத்துவரப்பட்டு நாளை காலை வருகை தரும் சிறைச்சாலைகள்

ஆணையாளரினால் அது திறந்துவைக்கப்படவிருக் கிறது. இராணுவ முகாம்களிலும், வைக்கப்பட்ட வி காரைகளும் புத்தர் சிலைகளும், பொளத்த மத சின் னங்களும் இப்போது சிறைச்சாலைகளிலும்

வைக்கப்படுகிறது. இதனை எதிர்த்து நாளை ஒன்று கூட பொதுமக்களை யாழ்.மாநகரசபை உறுப்பினர் கள் அழைத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு