புத்தூர்- ஆவரங்கால் பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்..! இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு..

ஆசிரியர் - Editor I
புத்தூர்- ஆவரங்கால் பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்..! இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு..

யாழ்.புத்தூர் ஆவரங்கால் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டிருக்கின்றார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு