ஜனாதிபதி அடுத்து எந்த திணைக்களத்திற்குள் நுழையபோகிறார்..? காற்சட்டையை நனைக்கும் அதிகாரிகள்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி அடுத்து எந்த திணைக்களத்திற்குள் நுழையபோகிறார்..? காற்சட்டையை நனைக்கும் அதிகாரிகள்..

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாஹேரன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திற்குள் அதிரடியாக நுழைந்ததை தொடர்ந்து கொழும்பில் உள்ள அரச திணைக்களங்களில் அதி காரிகள் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. 

நேற்று நாஹேரன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திற்குள் ஜனாதிபதி நுழைவார் என எவரும் எதிர்பார்க்காத நிலையில், அதிகாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை உண்டாக்கி யிருந்தது. இந்நிலையில் அடுத்தகட்டமாய ஜனாதிபதி 

எந்த திணைக்களத்திற்குள் நுழைவார்? எப்போது நுழைவார்? என கொழும்பில் உள்ள அர ச திணைக்களங்கள் உசார் நிலையில் உள்ளதா தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு