நீதிமன்ற வளாகத்தில் பெண் குத்திக் கொலை..! பதவியை இழந்த இரு பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
நீதிமன்ற வளாகத்தில் பெண் குத்திக் கொலை..! பதவியை இழந்த இரு பொலிஸார்..

நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு கடமையிலிருந்த இரு பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். 

நேற்று காலை வழக்கு நடவடிக்கைகளுக்காக கொலைசெய்யப்பட்ட பெண் சென்ற வேளையி லேயே உயிரிழந்த பெண்ணின் கணவரால் 

குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த இரு பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு