ஒரே ஒரு கருத்தால் அமொிக்கா, சீனா போன்ற நாடுகளின் கபடத்தனத்தை அம்பலப்படுத்திய ஜனாதிபதி கோட்டா..! எதிா்ப்பை சந்திப்பாரா..?

ஆசிரியர் - Editor I
ஒரே ஒரு கருத்தால் அமொிக்கா, சீனா போன்ற நாடுகளின் கபடத்தனத்தை அம்பலப்படுத்திய ஜனாதிபதி கோட்டா..! எதிா்ப்பை சந்திப்பாரா..?

உலகில் உள்ள வல்லரசு நாடுகளுக்கிடையிலான சண்டைகளுக்குள் தலையை கொடுக்க நாங்கள் தயாாில்லை. நாங்கள் அமைதியையும், நட்பினையும் விரும்புகிறோம். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறியுள்ளாா். 

தனது உத்தியோகபூா்வ ருவிட்டா் பக்கத்திலேயே அவா் இவ்வாறு கூறியுள்ளாா். அதில் மேலும் அவா் கூறியுள்ளதாவது, நாங்கள் நட்பை நாடுகிறோம், ஆதிக்கத்தை நிராகாிக்கிறோம். 

எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு