சுவர் ஓவியம் வரையும் இளைஞர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்..! 1 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினர்..

ஆசிரியர் - Editor I
சுவர் ஓவியம் வரையும் இளைஞர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்..! 1 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினர்..

யாழ்.மாநகரில் உள்ள நவீன சந்தை கட்டிடத்தில் இளைஞர்களால் வரையப்படும் சுவர் ஓவியங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும், சி.சிறீதரன் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர். 

இன்று மாலை சுவரொவியங்கள் வரையப்படும் இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுவரொவியம் வரையும் இளைஞர்களுடன் கலந்துரையாடினர். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 1 லட்சம் ரூபாய் நிதியை இளைஞர்களுக்கு வழங்கினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு