சீ.வி.விக்னேஷ்வரனை உடனடியாக கைது செய்யுங்கள்..! சிங்கலே அமைப்பின் இனவாதிகள் பொலிஸில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
சீ.வி.விக்னேஷ்வரனை உடனடியாக கைது செய்யுங்கள்..! சிங்கலே அமைப்பின் இனவாதிகள் பொலிஸில் முறைப்பாடு..

வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை கைது செய்யக்கோ ரி சிங்கலே அமைப்பு பொலிஸ் தலமையதில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளது. 

புதிய சிங்களே தேசிய இயக்கத்தின் தலைவர் டான் பிரியசாத் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.இலங்கை ஒரு பெளத்த நாடு இல்லை என்பதை 

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் மீண்டும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி முறைப்பாடு செய்த டான் பிரியசாத், இனங்களுக்கு இடையே விக்னேஸ்வரன் முரண்பாடுகளை பேற்படுத்த முயற்சித்துள்ளார்.

என்றும் தன் முறைப்பட்டில் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு