அரசியல் செல்வாக்கினால் விடுதலை இல்லை..! நீதிமன்றம் ஊடாகவே விடுதலை, பிள்ளையான் தலையில் இடியை இறக்கிய ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
அரசியல் செல்வாக்கினால் விடுதலை இல்லை..! நீதிமன்றம் ஊடாகவே விடுதலை, பிள்ளையான் தலையில் இடியை இறக்கிய ஜனாதிபதி..

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பிள்ளையானை உடனடியாக விடுவிக்க முடியாது. நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாகவே விடுவிக்க முடியும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உறுதிபட கூறியிருக்கின்றார். 

இராஜாங்க அமைச்சர் அமுனுகம நேற்று சிறைச்சாலைக்கு சென்று பிள்ளையானை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே ஜனாதிபதியின் இந்த உத்தரவை அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். 

கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியானால் பிள்ளையான் போன்றவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என கூறப்பட்ட நிலையில், பகிரங்கமாகவே நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாகவே விடுதலை செய்ய முடியும் என ஜனாதிபதி கூறியள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு