மண்ராசி கிராமத்தில் நடந்த பயங்கரம்..! 15 சிறுவா்கள் உள்ளடங்கலாக 28 போ் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
மண்ராசி கிராமத்தில் நடந்த பயங்கரம்..! 15 சிறுவா்கள் உள்ளடங்கலாக 28 போ் வைத்தியசாலையில்..

ஹட்டன்- அக்கறபத்தன பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 28 போ் அக்கறபத்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

மண்ராசி பகுதியில் நேற்று குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 50 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதுடன், 28 பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிக்கப்பட்டவர்களில் 15 சிறுவர்களுகளும் 11 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு