யாழ்.மாவட்டத்தில் சுவர் ஓவியங்களை வரைய களமிறங்கியிருக்கும் இளைஞர் படை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் சுவர் ஓவியங்களை வரைய களமிறங்கியிருக்கும் இளைஞர் படை..!

கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல பாகங்களில் இளைஞர்கள் சுவர்களில் ஓவியங்களை வரைந்து இன்று பேசு பொருளாகியிருக்கும் நிலையில், 

இதுபோல் யாழ்.மாவட்டத்தில் அசிங்கமாக இருக்கும் சுவர்களில் அழகான ஓவியங்கள் வரைவதற்கு இளைஞர்கள் களமிறங்கியிருக்கின்றனர். 

முதல்கட்டமாக யாழ்.நவீன சந்தை கட்டிடத்தில் இன்றைய தினம் இளைஞர்களால் சுவர் ஓவியங்கள் வரையும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த பணிக்கு உதவ விரும்புபவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கலாம். தன்னார்வ இளைஞர்களை கொண்ட இந்த படைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். 

பணத்தினை வங்கியில் வைப்பிட

117020028846

HNB

Shakithiyan

நேரிலும் அங்கு சென்று உங்கள் உதவிகளை வழங்கலாம்

Contact details:- 077 416 1503



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு