கார் மீது மோதிய புகைரதம்..! சாவகச்சேரி சங்கத்தானையில் சம்பவம். இருவர் காயம், மயிரிழையில் உயிர்தப்பினர்..

ஆசிரியர் - Editor I
கார் மீது மோதிய புகைரதம்..! சாவகச்சேரி சங்கத்தானையில் சம்பவம். இருவர் காயம், மயிரிழையில் உயிர்தப்பினர்..

சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் புகைரத கடவையை கடக்க முயற்சித்த கார் மீது புகைரதம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொறுப்பற்ற விதமாக புகைரத கடவையை கடக்க முயற்சித்த நிலையில் கொழும்பிலிருந்து வந்த புகைரதம் மோதியுள்ளது. 

இந்த விபத்து சம்பவத்தில் காரில் பயணித்த இருவ ர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு