சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம் ஒரு நாடகம்..! விசாரணை நிறைவு, உண்மை அம்பலமாகும், அரசு பகிரங்கம்..

ஆசிரியர் - Editor I
சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம் ஒரு நாடகம்..! விசாரணை நிறைவு, உண்மை அம்பலமாகும், அரசு பகிரங்கம்..

வெள்ளை வாகனத்தில் சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விடயம் தொடர்பான விசா ரணைகள் நிறைவடையவுள்ளதாகவும், ஆரம்பத்தில் கூறப்பட்டவை அனைத்தும் பொய்யா னவை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

சர்வதேச நாடுகளை பயன்படுத்தி இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்க முயற் சிக்கப்படுகின்றது. இதுவரை நடைபெற்றிருக்கும் விசாரணைகளின் அடிப்படையில் ஆரம்ப த்தில் கூறிய காரணிகள் அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. 

மிக விரைவில் உண்மையை அம்பலப்படுத்துவோம் எனவும் கூறியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு