நேற்று மட்டும் யாழ்.மாவட்டத்தில் 3 பேர் பலி..! இரு விபத்துக்களாலும், காய்ச்சலாலும் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
நேற்று மட்டும் யாழ்.மாவட்டத்தில் 3 பேர் பலி..! இரு விபத்துக்களாலும், காய்ச்சலாலும் சம்பவம்..

யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் மட்டும் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலியாகியிருக்கின்றனர்.

சிறுப்பிட்டி வீதி விபத்தில் சிக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயரிழந்தார். அதேபோல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த

பொன்னாலையை சேர்ந்த 41 வயதான சண்முகநா தன் இராசகிருஷ்ணன் என்ற குடும்பஸ்த்தர் உயிரி ழந்திருக்கின்றார்.

மேலும் இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் விளையாடி கொண்டிருந்தபோது தவறுதலாக கிணற்றில் விழுந்து இறந்துள்ளான்.

மேலும் ஒரு விபத்தில் இருவர் காயமடைத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு