நாளை யாழ்.பலாலியில் கூடவுள்ள முப்படையினர் மற்றும் பொலிஸார்..! பாதுகாப்பு செயலாளரும் வருகிறார்..

ஆசிரியர் - Editor I
நாளை யாழ்.பலாலியில் கூடவுள்ள முப்படையினர் மற்றும் பொலிஸார்..! பாதுகாப்பு செயலாளரும் வருகிறார்..

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண நாளைய தினம் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், யாழ்.பாதுகாப்பு தலைமையகத்தில் 

நடைபெறும் யாழ்.மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பிலான உயர்மட்டக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளார். 

இந்தக் கலந்துரையாடலுக்கு வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களினதும், முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு