வெள்ளத்தில் சேதமடைந்த பொன்னாலைப் பாலம்! - இராணுவத்தினரால் சீரமைப்பு

ஆசிரியர் - Admin
வெள்ளத்தில் சேதமடைந்த பொன்னாலைப் பாலம்! - இராணுவத்தினரால் சீரமைப்பு

யாழ்ப்பாணம் - பொன்னாலை பி 75 பிரதான வீதியில் சேதமடைந்த பாலம் ஒன்றை ஒரே இரவில் இராணுவத்தினர் சீர்படுத்தியுள்ளனர். 

30 அடி நீலமும், 15 அடி அகலமும் கொண்ட குறித்த பாலம் நேற்று பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் உடைந்து போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.     

இது தொடர்பில் யாழ் மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து விரைவாக நடவடிக்கை எடுத்த அவர், ஒரே இரவில் இராணுவத்தை வைத்துப் பாலத்தை சரி செய்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு