எமது மாவீரர்களை நினைவுகூர தயாராகும் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம்..!
நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்.அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.
– தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
எமது மாவீரர்களை நினைவுகூர தயாராகும் உடுத்துறை. மாவீரர் துயிலும் இல்லம்.