ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு உச்ச அளவில்..! பிற்பகல் 2 மணிவரையான தகவல் யாழ்ப்பாணம் 55 வீதம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு உச்ச அளவில்..! பிற்பகல் 2 மணிவரையான தகவல் யாழ்ப்பாணம் 55 வீதம்..

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இலங்கையின் சகல பாகங்களிலும் உச்ச அளவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மாவட்டங்களில் மக்கள் வரலாறு காணாதவகையில் வாக்களித்து வருகின்றனர். 

இன்று மதியம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம்.

யாழ்ப்பாணம் – 55%

மன்னார் – 56.7%

முல்லைத்தீவு – 55.3%

திருகோணமலை – 65%

மட்டக்களப்பு – 54.7%

அம்பாறை – 55%

அனுராதபுரம் – 65%

மாத்தறை – 65%

பதுளை – 70%

காலி – 67%

இரத்தினபுரி- 65%

ஹம்பாந்தோட்டை – 70%

வவுனியா – 60%

நுவரெலியா – 60%

கண்டி – 70%

பொலன்னறுவை – 72%

குருநாகல் – 60%

மாத்தளை – 70%

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு