யாழ்.சுன்னாகத்தில் விதிகளை மீறி தோ்தல் பிரச்சாரம்..! விசாாிக்க சென்ற அதிகாாிகளுக்கு அச்சுறுத்தல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகத்தில் விதிகளை மீறி தோ்தல் பிரச்சாரம்..! விசாாிக்க சென்ற அதிகாாிகளுக்கு அச்சுறுத்தல்..

யாழ்.சுன்னாகம் பகுதியில் உள்ள எாிபொருள் நிரப்பு நிலையத்தில் தோ்தல் விதிகள் மீறப்பட்டு ஜனாதிபதி வேட்பாளா்கள் இருவருக்கு ஆதரவாக இன்று பிரச்சாரம் நடாத் தப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் குறித்த சட்டமீறல் தொடா்பாக விசாரணை நடாத்த சென்ற அதிகாாிக ளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், கடமைக்கு இடையூறு விளைவிக்கப்ப ட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு