ஊருக்குள் புகுந்த பாாிய முதலை..! 2 மணித்தியாலம் போராடி முதலையை பிடித்த மக்கள்..

ஆசிரியர் - Editor I
ஊருக்குள் புகுந்த பாாிய முதலை..! 2 மணித்தியாலம் போராடி முதலையை பிடித்த மக்கள்..

மட்டக்களப்பு - அமிா்தகழி பகுதியில் வாவியில் இருந்து ஊருக்குள் நுழைந்த பாாிய முதலையினால் நேற்றய தினம் இரவு 9 மணியளவில் பெரும் பதற்றம் உருவானது. எனினும் 11 மணியளவில் முதலை மடக்கி பிடிக்கப்பட்டது. 

கடந்த காலத்தில் மட்டக்களப்பு பகுதியில் முதலைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் நடமாடும் வீதியில் 12 அடி நீளமான முதலை வீதியில் நாயை பிடித்த நிலையில் ஓடிச் சென்று அருகில் உள்ள மாட்டுக் கொட்டகைக்குள் 

புகுந்து கொண்டது இதன்போது அப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுமார் 30 நிமிடம் போராடி முதலையை உயிருடன் பிடித்தனர். இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

விரைந்து வந்த வனத்துறையினர் பிடிபட்ட முதலையை வனத்துறை ஊழியர்கள் எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு