பற்றைக்குள் மறைக்கப்பட்டிருந்த பெருமளவு கஞ்சா மீட்பு..! புங்குடுதீவு- குறிச்சிக்காடு பகுதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பற்றைக்குள் மறைக்கப்பட்டிருந்த பெருமளவு கஞ்சா மீட்பு..! புங்குடுதீவு- குறிச்சிக்காடு பகுதியில் சம்பவம்..

யாழ்.புங்குடுதீவு- குறிச்சிக்காடு பகுதியில் பற்றை ஒன்றுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த பெருமளவு கஞ்சாவை பிரதேச மக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் பொலிஸாா் மீட்டுள்ளனா். 

குறிச்சிக்காடு- இரட்டைதெரு சந்தியில் உள்ள பற்றைக்குள்ளேயே இந்த கஞ்சா மறைத்துவைக் கப்பட்டிருக்கின்றது. மீட்கப்பட்ட கஞ்சா 15 தொடக்கம் 20 கிலோ கஞ்சாவே மீட்கப்பட்டுள்ளதாக தொியவருகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு