கோட்டாவுக்கே ஈ.பி.டி.பி ஆதரவு..! இனம் இனத்தையே சேருமாம்.. இப்படிக்கு மக்கள்.

ஆசிரியர் - Editor I
கோட்டாவுக்கே ஈ.பி.டி.பி ஆதரவு..! இனம் இனத்தையே சேருமாம்.. இப்படிக்கு மக்கள்.

ஜனாதிபதி தோ்தலில் ஈ.பி.டி.பி கட்சி பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீா்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

பலத்த போட்டி நிலமைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி தோ்தலுக்கான வேட்பாளா்களை தோ்வு செ ய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

பொதுஜன பெரமுன மற்றும் ஜே.வி.பி ஆகியன தமது வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், ஐ.தே.கட்சி தொடா்ந்தும் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் ஈ.பி.டி.பி பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்ஸவுக் கு ஆதரவினை வழங்க தீா்மானித்துள்ளதாக அறியவருகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு