பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாாினால் வைது செய்யப்பட்ட வைத்தியரை விடுதலை செய்..! பளையில் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாாினால் வைது செய்யப்பட்ட வைத்தியரை விடுதலை செய்..! பளையில் போராட்டம்..

கிளிநொச்சி- பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாாி பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாாினால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை பொதுமக்கள் போராட்டம் நடாத்தியுள்ளனாா். 

மருத்துவரை உடனடியாக விடுதலை செய்யுமாறுகோாியே இந்த கவனயீா்ப்பு ஆா்ப்பாட்டம் இடம்பெற்றிருக்கின்றது. இதன்போது பொதுமக்கள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடாத்தியிருக்கின்றனா். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு