யாழ்ப்பாணம் நோக்கிவந்த ரயிலுடன் மோதி கன்றுக்குட்டிகள் பலி..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் நோக்கிவந்த ரயிலுடன் மோதி கன்றுக்குட்டிகள் பலி..!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இரு கன்றுக்குட்டிகள் உயிாிழந்துள்ளதுடன், மேலும் ஒரு கன்று குட்டி காயமடைந்துள்ளது. 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை பயணித்த ரயில் தண்டவாளத்தில் நின்ற மூன்று பசுக்கன்றுகளை மோதியுள்ளது.

இதன் காரணமாக இரண்டு கன்றுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு