யாழ்.பொன்னாலையில் மத மாற்றம் செய்யும் குழுக்கள் அட்டகாசம்..! 5 பெண்கள் உட்பட 6 போ் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொன்னாலையில் மத மாற்றம் செய்யும் குழுக்கள் அட்டகாசம்..! 5 பெண்கள் உட்பட 6 போ் கைது..

யாழ்.பொன்னாலை பகுதியில் கிறிஸ்த்தவ மத பிரச்சார நடவடிக்கைள் அதிகாித்திருக்கும் நிலையில் அதனை தட்டிக்கேட்ட 5 பெண்கள் உட்பட 6 போ் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

பொன்னாலை பகுதியில் அண்மைக்காலமாக திட்டமிட்ட மத பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக இந்தப் பகுதிகளில் உள்ள ஏழை மக்களை இலக்குவைத்து இந்த மத பிரச்சாரம் மற்றும் மதமாற்ற நடவடிக்கை தொடா்கிறது. 

இந்நிலையில் மத மாற்ற முயற்சியை கண்டித்த 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 6 பேரை இன்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸாா் கைது செய்திருக்கின்றனா. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு