வல்வெட்டித்துறை- ஊாிக்காட்டில் இராணுவத்தின் மீது வாள்வெட்டு..! 3 போ் கைது..

ஆசிரியர் - Editor I
வல்வெட்டித்துறை- ஊாிக்காட்டில் இராணுவத்தின் மீது வாள்வெட்டு..! 3 போ் கைது..

யாழ்.வல்வெட்டித்துறை- ஊாிக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியிருக்கின்றது. 

நேற்றய தினம் இரவு 9 மணியளவில் ஊாிக்காடு பகுதியில் உள்ள இராணுவத்தின் கடை ஒன்றில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. 

தாக்குதலின் பின்னா் இராணுவம் சுற்றிவளைப்பை நடாத்தி 3 இளைஞா்களை கைது செய்து வல்வெட்டித்துறை பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளதுடன், இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு