3ம் கட்டமாக இந்தியாவிடமிருந்து வந்த ரயில்கள்..!

ஆசிரியர் - Editor I
3ம் கட்டமாக இந்தியாவிடமிருந்து வந்த ரயில்கள்..!

இலங்கை புகையிரத திணைக்களம் இந்தியாவிடம் புதிய ரயில்கள் மற்றும் M11 Logomote இன்ஜின்கள் கொள்வனவு செய்யும் ஒப்பந்தப்படி 

3 ஆம் கட்டமாக Class S13 ஏற்றிய கப்பல் இன்று முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதையடுத்து கப்பலில் இருந்து மாலையில் ரயில் இறக்கப்படது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு