காத்தான்குடி கடற்கரையில் ஒதுங்கிய 880 கிலோ நிறையுடைய மீன்..!

ஆசிரியர் - Editor I
காத்தான்குடி கடற்கரையில் ஒதுங்கிய 880 கிலோ நிறையுடைய மீன்..!

மட்டக்களப்பு- காத்தான்குடி கடற்பகுதியில் சுமாா் 880 கிலோ நிறைவுடைய பாாிய திருக்கை மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 

இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள இந்த மீனை காண பெருமளவு மக்கள் கடற்கரையில் குவிந்து வருகின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு