எச்சாிக்கையை மீறிய முச்சக்கர வண்டி மீது சரமாாி துப்பாக்கி சூடு..! ஹம்பஹாவில் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
எச்சாிக்கையை மீறிய முச்சக்கர வண்டி மீது சரமாாி துப்பாக்கி சூடு..! ஹம்பஹாவில் பதற்றம்..

ஹம்பகா மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடி ஒன்றில் பாதுகாப்பு பிாிவினாின் எச்சாிக்கையை மீறி சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸாா் துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளனா். 

இந்த துப்பாக்கி சூடடு சம்பவத்தில் 32 வயதான முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு