தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டுமாம்..! கண்கெட்ட பின் சூாிய நமஸ்காரம் செய்ய துடிக்கும் முஸ்லிம் தலைவா்கள்..

ஆசிரியர் - Editor I
தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டுமாம்..! கண்கெட்ட பின் சூாிய நமஸ்காரம் செய்ய துடிக்கும் முஸ்லிம் தலைவா்கள்..

கல்முனையில் முஸ்லிம்களுக்கு எச்சாிக்கை விடுப்பதன் ஊடாக மீண்டும் ஒரு யுத்தத்தை கருணா யுத்தத்தை உருவாக்க முயற்சிக்கிறாா். என நாடாளுமன்ற உறுப்பினா் முஹமட் நசீா் கூறியுள்ளாா். 

அத்தோடு கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தை வைத்து இனங்களுக்குள் வன்முறையை ஏற்படுத்த சுபத்திரா ராமய விகாராதிபதி முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தமிழ் முஸ்லிம் மக்கள் அப்பகுதியில் நீடகாலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் 

இவர்களின் செயற்பாடு கவலையளிப்பதாக அவர் கூறினார்.மேலும் இந்த விடயத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் கட்சிகள் இணைந்து கலந்துரையாடி தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு