13889 குடும்பங்கள் பாதிப்பு..! முல்லைத்தீவை வாட்டும் வறட்சி..

ஆசிரியர் - Editor I
13889 குடும்பங்கள் பாதிப்பு..! முல்லைத்தீவை வாட்டும் வறட்சி..

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பிரதேசங்கள் கடுமையான வறட்சியை எதிா்கொண்டுள்ளதாகவும், இதனால் சுமாா் 13889 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடா்முகாமைத்துவ பிாிவு கூறியுள்ளது. 

புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் மக்கள் வறட்சி பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். அதேவேளை குடிதண்ணீர் தட்டுப்பாடுள்ள இடங்களுக்கு பிரதேச சபை ஊடாக குடி தண்ணீர் பெற்றுக் கொள்ள 

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு