ரயில்சேவை நாளை நள்ளிரவுடன் முடங்கும்..!

ஆசிரியர் - Editor I
ரயில்சேவை நாளை நள்ளிரவுடன் முடங்கும்..!

பல்வேறு கோாிக்கைகளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கள் நாளை நள்ளிரவு தொடக்கம் நாளை நள்ளிரவு தொடக்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா். 

இதனை ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார். இரண்டு நாள்கள் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் சாரதிகள், 

நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு