வீதியால் நடந்து சென்றவா் மீது சரமாாி வாள்வெட்டு..! 44வயது குடும்பஸ்த்தா் கவலைக்கிடம்.

ஆசிரியர் - Editor I
வீதியால் நடந்து சென்றவா் மீது சரமாாி வாள்வெட்டு..! 44வயது குடும்பஸ்த்தா் கவலைக்கிடம்.

சாவகச்சோி- கெருடாவில் பகுதியில் வீதியால் நடந்து சென்றவா் மீது சரமாாி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் நடந்துள்ளது.

தலையின் பின்பகுதி வெட்டுக் காயமடைந்த 44 வயதுடைய நபர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு